என் வலைப்பூவில் புதிய பதிவுகள் தேடித் தேடி உங்க எல்லாரோட கண்களும் பூத்துப் போனதைப் பார்த்து எனக்கு மனசே கேட்கலை (?)...ம்ஹும்..அப்படியெல்லாம் சொல்லக்கூடாது... நீங்க தேடினது எனக்குத் தெரியும்...அதான் பதிவு போட ஓடி வந்தேன். (ஹி..ஹி..சமாளிப்பு எப்பூடி..?);)
எங்க வீட்டு பெரியதுரையைப் பற்றி சில பதிவுகள் போட்டிருக்கிறேன்..(இருக்கிற பதிவுகளே சிலதுதான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கலை ;)) ...இனிமே சின்னத்துரையைப் பற்றியும் பதிவுகள் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்... அதென்ன இவ்வளவு நாள் போட முடியாத பதிவு இனிமேல் மட்டும்? இறைவன் அருளால் என் சின்னத்துரை பூமியில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது(சின்னத்துரைதான்னு ஸ்கேன்ல பார்த்துட்டோம்ல;)). அவனுடைய ஈருலகு நல்வாழ்விற்கும் துஆ செய்யுங்கள்.
ஆகையினால் புன்னகை வலைக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்படுகிறது. ரொம்ப நல்லதுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள இன்னொன்னு சொல்லிடறேன்...என் வலையை மூட்டை கட்டி வைத்தாலும் உங்கள் வலைப்பூக்களுக்கு மட்டுமாவது அப்பப்ப வந்து பின்னூட்டி அட்டன்டன்ஸ் கொடுப்பேன் (ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு);)
இன்ஷா அல்லாஹ், கடையை...சாரி..வலையை மீண்டும் திறக்கும்போது மஹியோட தொடர்பதிவோடு தொடர்கிறேன்.
எங்க வீட்டு பெரியதுரையைப் பற்றி சில பதிவுகள் போட்டிருக்கிறேன்..(இருக்கிற பதிவுகளே சிலதுதான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கலை ;)) ...இனிமே சின்னத்துரையைப் பற்றியும் பதிவுகள் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்... அதென்ன இவ்வளவு நாள் போட முடியாத பதிவு இனிமேல் மட்டும்? இறைவன் அருளால் என் சின்னத்துரை பூமியில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது(சின்னத்துரைதான்னு ஸ்கேன்ல பார்த்துட்டோம்ல;)). அவனுடைய ஈருலகு நல்வாழ்விற்கும் துஆ செய்யுங்கள்.
ஆகையினால் புன்னகை வலைக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்படுகிறது. ரொம்ப நல்லதுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள இன்னொன்னு சொல்லிடறேன்...என் வலையை மூட்டை கட்டி வைத்தாலும் உங்கள் வலைப்பூக்களுக்கு மட்டுமாவது அப்பப்ப வந்து பின்னூட்டி அட்டன்டன்ஸ் கொடுப்பேன் (ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு);)
இன்ஷா அல்லாஹ், கடையை...சாரி..வலையை மீண்டும் திறக்கும்போது மஹியோட தொடர்பதிவோடு தொடர்கிறேன்.